சின்ன திரை புகழ் சே சே..பல விபச்சார வழக்குகள் புகழ் சே சே.. மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில செயலர் புவனேஸ்வரி தேர்தலில் போட்டியிட்டு வென்று சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராடுவாராமா.தமிழ்நாட்டு பெண்களே உங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது, உங்க குறைகளை தீர்க்க ஒரு ஜான்சி ராணி கிடைத்துவிட்டாரு. அடுத்த தேர்தலில் எப்படியாச்சும் வெற்றி பெற வெச்சிடிங்கன்னா உங்க குறைகள் தீர்ந்துவிடும்.முழுவீடியோவையும் இங்க பாத்து பிறந்ததன் பலனை அடைவிங்களாமா.
அப்பாவி அய்யாசாமி : ஏண்ணே சமூக சேவை செய்றவங்களுக்கு தானே கட்சி பதிவி எல்லாம் தருவாங்க?
கருத்து கந்தசாமி : ஏண்டா கூறு கெட்ட குக்கரு இவங்க ஆண் சமூதாயத்துக்கு செய்யாத சேவையாடா?
டிஸ்கி: கருத்து கந்தசாமியோட கருத்து சும்மா நகைச்சுவைக்காகவே சொல்லியிருக்கேன் யாரோட மனசையும் புண்படுத்த அல்ல.
I think she might be liked by sasikala family too, in that case next Purachi talaivi of ADMK will be Amma Buvaneshwari
//I think she might be liked by sasikala family too//
குப்பன் இதுல உள் குத்து எதுவும் இல்லையே 😉
//in that case next Purachi talaivi of ADMK will be Amma Buvaneshwari
I think she might be liked by sasikala family too, in that case next Purachi talaivi of ADMK will be Amma Buvaneshwari
kuppan_yahoo//
சொல்ல முடியாது நடந்தாலும் நடக்கலாம்.. இதுக்கு முன்னாடி “கற்பு புகழ்” குஷ்பு அந்த இடத்தை புடிக்க ரெடியாகிட்டு இருந்தாங்க இப்ப அவங்களும் அமைதியா இருக்காங்க.. எதுவேணாலும் நடக்கலாம்.. எதுக்கும் ஒரு புவனேஸ்வரி பேரவை துவக்கி வெச்சிகிறது ந்ல்லது..
கருத்துக்கு நன்றி குப்பன்..
//கருத்து கந்தசாமி : ஏண்டா கூறு கெட்ட குக்கரு இவங்க ஆண் சமூதாயத்துக்கு செய்யாத சேவையாடா ? //
தல எனக்கு தெரிஞ்சு எந்த பொண்ணும் விரும்பியோ ரசித்தோ இந்த சேவைய செய்வதில்லை தல, இதுல நம்ம ஆண் ச்முகத்தின் நிர்பந்தமும் உள்ளது தல, அதுனால அவங்க செய்த சேவைக்கு நம்மளும் காரணம் தான் தல. இது அடியேனோட தாழ்மையான கருத்து தல.
இளையகவி,
நான் கூட சும்மா ஒரு நகைச்சுவைக்காகவே அதை போட்டேன் இப்ப டிஸ்கி போட்டுட்டேன்.. கண்டிப்பா இது யார் மனசையும் புண்படுத்த அல்ல..
ரைட்டு விடு, பட் இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
//சந்தோஷ் = Santhosh Says:
இளையகவி,
நான் கூட சும்மா ஒரு நகைச்சுவைக்காகவே அதை போட்டேன் இப்ப டிஸ்கி போட்டுட்டேன்.. கண்டிப்பா இது யார் மனசையும் புண்படுத்த அல்ல..//
சந்தோஷ்,உங்க நேர்மை எங்களுக்கு பிடிச்சிருக்கு…..
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ராஜா நீங்களும்மா…..
ஆமாம் எங்க ரொம்ப நாளா அரட்டைப்பொட்டியில ஆள காணோம் ஆணி இருக்கும் பொழுது வாங்க காத்துவாங்கும் பொழுது வரவே வராதிங்க..
பயங்கரமான கொள்கை பரப்பா இருக்கே
அட ஆமாம் மாப்பி.. ஆனா good find 😀
பதில்1 : உலகம் விளங்கிடும், நாடு செழிச்சிடும்
பதில்2 : ஏன் அவர்களும் மனிதர்கள் தானே. தவறே செய்யாத மனிதன் முதல் கல் எறியட்டும்
பொதுப்புத்தி பதில் : எல்லாத்துக்கும் “…….” தான் காரணம். “….” மதம் அழிஞ்சா எல்லாம் சரியா போய்டும்.
பாமரன் பதில் : போங்கடே .. போயி புள்ள குட்டிய படிக்கை வைங்கடே
ஜீவ்ஸ்…. தவறே செய்யாத மனிதன் முதல் கல் எறியட்டுமுன்னா யாருமே யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அப்புறம் எல்லாறும் தப்பு செய்துட்டே இருப்பாங்க கேட்க கூட ஆள் இருக்காது (இப்ப மட்டும் இருக்காடேன்னு கேக்காதிங்க)
நம்ப ஆளுங்களும் சும்மா இருக்க மாட்டாங்க!
அதுவும் சும்மா இருக்காது!
அப்புறம் என்ன… ஏதோ ஒரு விதத்தில் சேவைதான்..!
நீங்க நடத்துங்க தல!
//நம்ப ஆளுங்களும் சும்மா இருக்க மாட்டாங்க!
அதுவும் சும்மா இருக்காது!//
ஹிஹி..
//அப்புறம் என்ன… ஏதோ ஒரு விதத்தில் சேவைதான்..!//
அதென்னவோ ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க..
’Rate’ This அப்படின்னு பின்னூட்டம் ’போடுற’ இடத்துல வருதே அது இந்தப் பதிவுக்கு மட்டும்தானா?
//’Rate’ This அப்படின்னு பின்னூட்டம் ’போடுற’ இடத்துல வருதே அது இந்தப் பதிவுக்கு மட்டும்தானா? //
ஒண்ணுமே சொல்றத்துக்கு இல்ல ராசா.. இம்முட்டு ஆணிக்கு நடுவுலயும் உன் குசும்பு குறையலைடா.. ரேட் கண்டிப்பா அவங்களுக்கு இல்ல பின்னூட்டத்துக்கு மட்டும் தான்.